A single parent student is studying B.Tech IT First year in KCT. We have paid her fees through Cheque.

A single parent student is studying B.Tech IT First year in KCT. We have paid her fees through Cheque.

கோவை மாவட்டம் ஆனைகட்டியில் உள்ள பனப்பள்ளி, கொண்டனூர் புதூர், கண்டிவழி ஆகிய பழங்குடியினர் மலை கிராமங்களுக்கு நமது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 3 கிலோ ராகி மாவு என்ற விகிதத்தில் மொத்தம் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
We fct Provided food For 75 sanitary workers through Kovai Kulangal Padhukaapu Amaippu during covid-19.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெறியார் பஞ்சாயத்தில் உள்ள wallarady கிராமத்தில் உள்ள 1st முதல் 5th வரை படிக்கும் குழந்தைகள் கல்விக்கு உதவி தேவைப்பட்டது.அங்கு உள்ள குழந்தைகளுக்கு அரசு சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. Ragavendran Raghu O Positive