அன்பு நண்பர் திரு சுரேந்திரன் (பாம்புகளின் நண்பன்) அவர்கள் பாம்பு பிடிப்பதில் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறார்.. தான் செய்யும் செயல்களை மிகவும் நேசித்து செய்கிறார்… தன்னுயிர் துச்சமென கருதி உயிரினத்தை காப்பாற்றி வருகிறார்… அவர் கிணறுகளில் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாம்புகளை பிடிப்பதை கண்டேன்… உடனடியாக அவருக்கு ‘Life Jacket’ , ‘High Power Headlamp’ , மிகவும் முக்கியமான ஒன்று கொடிய விஷம் கொண்ட பாம்புகளை பிடிக்க கையுறை ‘Hand Gloves’ நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
பாம்புகளைப் பாதுகாப்போரை நாம் பாதுகாப்போம்.

