கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நடத்திய “பனை திணை திருவிழாவில்” ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் சித்திரைசாவடி ஆணைக்கட்டு முதல் நாகராஜபுரம் வரை சுமார் 3700 பனை விதைகள் நடப்பட்டது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நடத்திய “பனை திணை திருவிழாவில்” ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் சித்திரைசாவடி ஆணைக்கட்டு முதல் நாகராஜபுரம் வரை சுமார் 3700 பனை விதைகள் நடப்பட்டது.

In 2016 we have planted saplings in Women’s ITI college, Coimbatore.Now it has grown so lovely which is so happy to see. Now we had a request from the Principal
A friend named Prasanth used to perform dance for our Friends Charitable Trust big events of 2k12, 2k13. Now he is performing an album who has offered us to give
We issued a cheque of Rs.3000 to a 8th student of Sree Dharmasastha Matriculation Hr. Sec. School for her school fees.