
நண்பர்கள் அறக்கட்டளை
சார்பாக சிங்காநல்லூரில் வசிக்கும் நான்கு குடும்பங்களுக்கு மற்றும் செல்வபுரத்தில் ஒரு குடும்பத்திற்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..லட்சுமி மில்ஸ் அருகில் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது ..
