
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மதுக்கரையில் வசிக்கும் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
அதே பகுதியில் வசிக்கும் கைம்பெண்ணின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைகட்டியில் உள்ள பனப்பள்ளி, கொண்டனூர் புதூர், கண்டிவழி ஆகிய பழங்குடியினர் மலை கிராமங்களுக்கு நமது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 3 கிலோ ராகி மாவு என்ற விகிதத்தில் மொத்தம் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
Jeeva Shanthy Trust மூலமாக தெரு ஓரங்களில் இருக்கும் வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மதிய உணவு வழங்க நமது நண்பர்கள் அறக்கட்டளை சுமார் 6000/- காசோலையை வழங்கியுள்ளது. இவ் வகையில் சுமார் 200 இருந்து 300 நபர்கள் உணவருந்த முடியும். கோவையில்
Few days ago we fct helped a single parent girl for her specs suffering from an eye disorder. On seeing this post, one of our fct volunteer Mr. Minhaj Mehar