நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மதுக்கரையில் வசிக்கும் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
 
அதே பகுதியில் வசிக்கும் கைம்பெண்ணின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Explore More

Help For Tribal People During Covid-19

கோவை மாவட்டம் ஆனைகட்டியில் உள்ள பனப்பள்ளி, கொண்டனூர் புதூர், கண்டிவழி ஆகிய பழங்குடியினர் மலை கிராமங்களுக்கு நமது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 3 கிலோ ராகி மாவு என்ற விகிதத்தில் மொத்தம் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

Food Providing For Needy People Through Jeeva Shanthy Trust During Covid-19

  Jeeva Shanthy Trust மூலமாக தெரு ஓரங்களில் இருக்கும் வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மதிய உணவு வழங்க நமது நண்பர்கள் அறக்கட்டளை சுமார் 6000/- காசோலையை வழங்கியுள்ளது. இவ் வகையில் சுமார் 200 இருந்து 300 நபர்கள் உணவருந்த முடியும். கோவையில்

Help For Needy

Few days ago we fct helped a single parent girl for her specs suffering from an eye disorder. On seeing this post, one of our fct volunteer Mr. Minhaj Mehar