
கோவை மாவட்டம் நரசிபுரத்தில் உள்ள வெள்ளிமலைப்பட்டினம் கிராமத்தில் வசிக்கும் 12 ஆதரவற்ற முதியோர்களுக்கு நமது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் நரசிபுரத்தில் உள்ள வெள்ளிமலைப்பட்டினம் கிராமத்தில் வசிக்கும் 12 ஆதரவற்ற முதியோர்களுக்கு நமது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
நண்பர்கள் அறக்கட்டளை உள்ள நமது உறுப்பினர் Dhinesh என்பவர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி சுற்றியுள்ள சிறு கிராமங்களிலுள்ள விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் , பார்வையற்றோர், முதியோர் , கைமை பெண்களுக்கு உதவிகளை செய்து கொண்டு வருகிறார் …
We had a request from Change Trust about a need for 300 familieis struggling for their daily life at Thengumaragadha, kotagiri dt. So we fct have supported for three families
Hi All, A student studying final year B.com (Finance) in SNS Rajalakshmi College Of Arts And Science who has lost her father was in need of help to pay fees.