
கோவை மாவட்டம் நரசிபுரத்தில் உள்ள வெள்ளிமலைப்பட்டினம் கிராமத்தில் வசிக்கும் 12 ஆதரவற்ற முதியோர்களுக்கு நமது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் நரசிபுரத்தில் உள்ள வெள்ளிமலைப்பட்டினம் கிராமத்தில் வசிக்கும் 12 ஆதரவற்ற முதியோர்களுக்கு நமது நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
Jeeva Shanthy Trust is providing food and glossary kits for the needy in various areas for about nearly 55 days. Really proud of them. We fct have provided Immune booster
We fct Provided food For 75 sanitary workers through Kovai Kulangal Padhukaapu Amaippu during covid-19.
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மதுக்கரையில் வசிக்கும் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதே பகுதியில் வசிக்கும் கைம்பெண்ணின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.