
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக சூலூரில் வசிக்கும் நான்கு கைம்பெண்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது .

A single parent student is studying B.Tech IT First year in KCT. We have paid her fees through Cheque.
நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மதுக்கரையில் வசிக்கும் ஒரு பார்வையற்றோர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதே பகுதியில் வசிக்கும் கைம்பெண்ணின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
HelpingHearts India giving daily lunch for #CBE #covid frontline volunteers etc. Fct also shared contribution for great service.