
நீண்ட நாள் கனவு இன்று
நண்பர்கள் அறக்கட்டளை
யின் உறுப்பினர்கள் வாயிலாக நிறைவேறி உள்ளது. ஆம், ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் முதியோர் இல்லத்தில் உள்ள தாத்தா பாட்டிகளுக்கும் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக அனைவருக்கும் புது புடவைகளும் மற்றும் வேஷ்டி சட்டைகளும் அன்பளிப்பாக நண்பர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சார்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டது.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
