நண்பர்கள் அறக்கட்டளை உள்ள நமது உறுப்பினர்
Dhinesh என்பவர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி சுற்றியுள்ள சிறு கிராமங்களிலுள்ள விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் , பார்வையற்றோர், முதியோர் , கைமை பெண்களுக்கு உதவிகளை செய்து கொண்டு வருகிறார் …
இவர்கள் அனைவரும் தினக் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்கள்.
 
தினேஷின் வேண்டுகோளுக்கு இணங்க நண்பர்கள் அறக்கட்டளை
அறக்கட்டளை யின் சார்பாக சுமார் 110 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Explore More

A single parent student is studying B.Com CA Final year in Sri Ramakrishna college Of Arts & Science For Women. We have paid her fees through Cheque.

Food Providing For Needy People Through Jeeva Shanthy Trust During Covid-19

  Jeeva Shanthy Trust மூலமாக தெரு ஓரங்களில் இருக்கும் வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மதிய உணவு வழங்க நமது நண்பர்கள் அறக்கட்டளை சுமார் 6000/- காசோலையை வழங்கியுள்ளது. இவ் வகையில் சுமார் 200 இருந்து 300 நபர்கள் உணவருந்த முடியும். கோவையில்

Help For Tribal People During Covid-19

We had a request from Change Trust about a need for 300 familieis struggling for their daily life at Thengumaragadha, kotagiri dt. So we fct have supported for three families